Home
MCQ
TNPSC
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB
TNUSRB PC
TNUSRB SI
Defence (NDA,CDS,AFCAT)
NDA
CDS
AFCAT
NEET
SSC
SSC CGL
SSC CHSL
SSC MTS
Blog
Reach Us
Login
சமுதாயத் தொண்டு TNUSRB SI Questions
TNUSRB SI SYLLABUS
தமிழ் : பகுதி இ - தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
தமிழ் அறிஞர்கள்
தமிழின் தொன்மை
தமிழரின் பண்பாடு
தமிழ் உரைநடை
தமிழ்த்தொண்டு
சமுதாயத் தொண்டு
சமுதாயத் தொண்டு MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
Next
1-7
13.
தாயுமானவர் எந்த மன்னரிடம் பணிபுரிந்தார்?
A.
விஜயரகுநாத சொக்கலிங்க நாயக்கர்
B.
திருமலை நாயக்கர்
C.
முத்துவீரப்ப நாயக்கர்
D.
சொக்கநாத நாயக்கர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. விஜயரகுநாத சொக்கலிங்க நாயக்கர்
14.
தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படுவர் யார்?
A.
உ.வே.சாமிநாதர்
B.
வ.உ.சிதம்பரனார்
C.
மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
D.
திரு.வி.க.
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. உ.வே.சாமிநாதர்
15.
மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் போது மாந்தன் தோற்றமும் தமிழ் மரபும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றித் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தவர்
A.
வாணிதாசன்
B.
டாக்டர். மு.வ.
C.
திரு.வி.க
D.
தேவநேயப்பாவாணர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. தேவநேயப்பாவாணர்
16.
"தமிழ்த் தென்றல்" எனப் புகழப்பட்டவர்
A.
திரு.வி.க.
B.
மா.பொ .சி
C.
ராஜாஜி
D.
உ.வே.சா.
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. திரு.வி.க.
17.
உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால் சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும்` என்று கூறியவர் யார்?
A.
அண்ணா
B.
திரு.வி.க
C.
சுத்தானந்த பாரதி
D.
மு.வரதராசனார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. சுத்தானந்த பாரதி
18.
தென்னாட்டுத் தாகூர் என்று போற்றப்படுபவர் யார்?
A.
திரு.வி.க
B.
ஆறுமுக நாவலர்
C.
வேங்கடரமணி
D.
வாணிதாசன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. வேங்கடரமணி
Prev
1
2
3
4
5
6
7
Next
1-7
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message