Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
Blog
Reach Us
Login
தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள் TNPSC Group 2 2A Questions
TNPSC Group 2 2A SYLLABUS
பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்
பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார்...
மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா,...
புதுக்கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. தருமு சிவராமு,...
தமிழில் கடித இலக்கியம் -நாட்குறிப்பு. ஜவகர்லால் நேரு - மகாத்மா காந்தி...
நிகழ்கலை (நாட்டுப்புற கலைகள்) தொடர்பான செய்திகள்
தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் -பொருத்துதல்
கலைகள் - சிற்பம் -ஓவியம் -பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்
தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள்...
உரைநடை - மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார்,....
ஊ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார்....
தேவநேயப்பாவாணர் -அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ....
ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர்- ம.பொ.சிவஞானம்,...
தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்
உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் -தமிழ்ப்பணியும்
தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
தமிழ் மகளிரின் சிறப்பு - மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமி அம்மையார்,....
தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற்பயணங்கள் - தொடர்பான செய்திகள்
உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்
சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், ....
நூலகம் பற்றிய செய்திகள்
தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
Next
1-10
13.
‘ஊர்’ எனும் பெயரில் நகரமும் , ‘ஊர் நம்மு’ எனும் பெயரில் ஊரும் உள்ள நாடு எது?
A.
நற்றிணை
B.
புறநானுறு
C.
பாபிலோன்
D.
இவையெதுவும் இல்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C .பாபிலோன்
14.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே -எனக் கூறும் நூல் ?
A.
புறநானுறு
B.
புறப்பொருள் வெண்பாமாலை
C.
அகநானுறு
D.
நற்றிணை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B .புறப்பொருள் வெண்பாமாலை
15.
"யவனர்கள்" எதனைச் சுமந்து வந்து அதற்கு ஈடாக எதை ஏற்றி சென்றனர்
A.
சர்க்கரை, பொன்
B.
பொன்,மிளகு
C.
பட்டு ,மிளகு
D.
முத்து, இஞ்சி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B .பொன்,மிளகு
16.
மீனாட்சியம்மன் கோவிலின் கோபுரம் எத்தனை அடி ?
A.
160.5
B.
160.9
C.
160.8
D.
160.2
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B .160.9
17.
மீனாட்சியம்மன் கோவிலின் நான்கு கோபுரங்களில் பழமையானது ?
A.
தெற்கு
B.
கிழக்கு
C.
மேற்கு
D.
வடக்கு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B .கிழக்கு
18.
மீனாட்சியம்மன் கோவிலின் நான்கு கோபுரங்களில் உயரமானது ?
A.
தெற்கு
B.
கிழக்கு
C.
மேற்கு
D.
வடக்கு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A .தெற்கு
Prev
1
2
3
4
5
6
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message