Thirukkural-Significance as a Secular literature TNPSC Group 2 2A Questions

Thirukkural-Significance as a Secular literature MCQ Questions

1.
திருக்குறளின் பாவகை எது ?
A.
நேரிசை வெண்பா
B.
குறள் வெண்பா
C.
இன்னிசை வெண்பா
D.
பஃறொடை வெண்பா
ANSWER :
B .குறள் வெண்பா
2.
திருவள்ளுவப் பயன் என்று அழைக்கப்படுவது யாது ?
A.
திருக்குறள்
B.
திருவள்ளுவமாலை
C.
புறநானூறு
D.
அகநானூறு
ANSWER :
A .திருக்குறள்
3.
உத்தரவேதம் என்று அழைக்கப்படுவது யாது ?
A.
திருவள்ளுவமாலை
B.
அகநானூறு
C.
திருக்குறள்
D.
புறநானூறு
ANSWER :
C .திருக்குறள்
4.
நாயனார் என்றழைக்கப்படுபவர் ?
A.
மாணிக்கவாசகர்
B.
திருவள்ளுவர்
C.
கபிலர்
D.
கம்பர்
ANSWER :
B .திருவள்ளுவர்
5.

தவறான ஒன்றை தேர்வு செய்க:

திருவள்ளுவரின் வேறுபெயர்கள் ?

A.

முதற்பாவலர்

B.

தெய்வப்புலவர்

C.

மாதானுபங்கி

D.

கவிச்சக்கரவர்த்தி

ANSWER :

D .கவிச்சக்கரவர்த்தி

6.
திருவள்ளுவரின் காலம்
A.
கி.பி 31
B.
கி.மு 31
C.
கி.பி 12
D.
கி.மு 10
ANSWER :
B .கி.மு 31