அறநூல்கள் TNUSRB PC Questions

அறநூல்கள் MCQ Questions

7.
வைணவ சமயத்திலிருந்து, சைவ சமயத்திற்கு மாறியவர் யார்?
A.
காளமேகப்புலவர்
B.
துரைராசு
C.
வாணிதான்
D.
ராஜகோபாலன்
ANSWER :
A. காளமேகப்புலவர்
8.
.ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது எது?
A.
வேற்றுமை அணி
B.
இரட்டுறமொழிதல் அணி
C.
உருவக அணி
D.
உவமை அணி
ANSWER :
B. இரட்டுறமொழிதல் அணி
9.
யாரே உனைப்போல் அனுதினம் உழைப்போர் நீக்கிமில் அன்பும் ஊக்கமும் உறுதியும் உன்னைப்போல் உளவேல் பினைப்பேறு இவ்வடி இடம் பெற்றுள்ள நூல் எது?
A.
புறநானூறு
B.
மனோன்மணீயம்
C.
ஒவ்வொரு புல்லையும்
D.
வில்லிபாரதம்
ANSWER :
B. மனோன்மணீயம்
10.
சென்னைப் பல்கலைக்கழகம், பேராசிரியர் சுந்தரனாருக்கு வழங்கிய பட்டம் எது ?
A.
திவான் பகதூர்
B.
ராவ்பகதூர்
C.
நாடகச்செம்மல்
D.
கலைமாமணி
ANSWER :
B. ராவ்பகதூர்
11.
திருவரங்கக்கோவில் மடைப்பள்ளியில் பணிபுரிந்தவர் யார்?
A.
இராமலிங்க அடிகள்
B.
தாயுமானவர்
C.
மாணிக்கவாசகர்
D.
காளமேகப் புலவர்
ANSWER :
D. காளமேகப் புலவர்
12.
“காலத்தச்சன்” என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பை கண்டுபிடி.
A.
தொழிற்பெயர்
B.
உருவகம்
C.
எண்ணும்மை
D.
வினைமுற்று
ANSWER :
B. உருவகம்