பத்துப்பாட்டு TNUSRB PC Questions

பத்துப்பாட்டு MCQ Questions

7.
கல்வி அழகே அழகு -
இந்த வரிகள் இடம்பெறுள்ள நூல் ?
A.
திரிகடுகம்
B.
நாலடியார்
C.
ஏலாதி
D.
முதுமொழிக்காஞ்சி
ANSWER :
B. நாலடியார்
8.
செல்வம் சகடக்கால் போல வரும் -
இந்த வரிகள் இடம்பெறுள்ள நூல் ?
A.
திரிகடுகம்
B.
ஏலாதி
C.
நாலடியார்
D.
முதுமொழிக்காஞ்சி
ANSWER :
C. நாலடியார்
9.
"வைப்புழி" - என்னும் சொல்லுக்கு பொருள் தருக
A.
கல்வி
B.
வாய்க்கும்படி கொடுத்தாலும்
C.
ஒருவரால் கொள்ளப்பட்டது
D.
பொருள் சேமித்து வைக்கும் இடம்
ANSWER :
D. பொருள் சேமித்து வைக்கும் இடம்
10.
"கோட்படா " - என்னும் சொல்லுக்கு பொருள் தருக
A.
கல்வி
B.
வாய்க்கும்படி கொடுத்தாலும்
C.
ஒருவரால் கொள்ளப்பட்டது
D.
பொருள் சேமித்து வைக்கும் இடம்
ANSWER :
C. ஒருவரால் கொள்ளப்பட்டது
11.
"வாய்த்து ஈயில் " - என்னும் சொல்லுக்கு பொருள் தருக
A.
கல்வி
B.
வாய்க்கும்படி கொடுத்தாலும்
C.
ஒருவரால் கொள்ளப்பட்டது
D.
பொருள் சேமித்து வைக்கும் இடம்
ANSWER :
B. வாய்க்கும்படி கொடுத்தாலும்
12.
"விச்சை " - என்னும் சொல்லுக்கு பொருள் தருக
A.
கல்வி
B.
வாய்க்கும்படி கொடுத்தாலும்
C.
ஒருவரால் கொள்ளப்பட்டது
D.
பொருள் சேமித்து வைக்கும் இடம்
ANSWER :
A. கல்வி