அறநூல்கள் TNUSRB SI Questions

அறநூல்கள் MCQ Questions

1.
காளமேகப் புலவரின் இயற்பெயர் என்ன?
A.
துரைராசு
B.
வாணிதான்
C.
வரதன்
D.
ராஜகோபாலன்
ANSWER :
C. வரதன்
2.
சிலேடைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் யார்?
A.
காளமேகப்புலவர்
B.
ராஜகோபாலன்
C.
துரைராசு
D.
வாணிதான்
ANSWER :
A. காளமேகப்புலவர்
3.
பெண்ணுரிமைக் காப்பியமாகத் தமிழில் பாரதியார் வடித்துத் தந்த காப்பியம் எது?
A.
கண்ணன் பாட்டு
B.
குயில் பாட்டு.
C.
ஞானரதம்
D.
பாஞ்சாலி சபதம்.
ANSWER :
D. பாஞ்சாலி சபதம்.
4.
பாரதியார் ஆசிரியராக இருந்த வாரப்பத்திரிகை எது?
A.
சக்கரவர்த்தினி
B.
சுதேசமித்திரன்
C.
தென்றல்
D.
இந்தியா
ANSWER :
D. இந்தியா
5.
நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் இமைப் பொழுதும் சோராதிருத்தல்' - என்று கூறியவர் யார்?
A.
பாரதியார்
B.
கவிமணி
C.
சுரதா
D.
முடியரசன்
ANSWER :
A. பாரதியார்
6.
மணிமேகலையின் தோழி யாரி?
A.
மாதரி
B.
தீவதிலகை
C.
வீணாபதி
D.
சுதமதி
ANSWER :
D. சுதமதி