Home
MCQ
TNPSC
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB
TNUSRB PC
TNUSRB SI
Defence (NDA,CDS,AFCAT)
NDA
CDS
AFCAT
NEET
SSC
SSC CGL
SSC CHSL
SSC MTS
SSC GD
Blog
Reach Us
Login
அறநூல்கள் TNUSRB SI Questions
TNUSRB SI SYLLABUS
தமிழ் : பகுதி ஆ - இலக்கியம்
திருக்குறள்
தொல்காப்பியம்
கம்பராமாயணம்
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
ஐம்பெரும்காப்பியம்
ஐஞ்சிறுங்காப்பியங்கள்
அறநூல்கள்
பக்தி இலக்கியம்
சிற்றிலக்கியம்
நாட்டுப்புற இலக்கியம்
புதுக்கவிதை
மொழிபெயர்ப்பு நூல்கள்
அறநூல்கள் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
Next
1-6
13.
மனோன்மணியம் _________ ஒரு நூல் ஆகும்.
A.
சிறுகதை
B.
காப்பியம்
C.
புதினம்
D.
நாடகம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. நாடகம்
14.
பாரதியார் மொழி பெயர்த்த நூல் எது?
A.
பாரதம்
B.
இராமாயணம்
C.
தென்றல்
D.
கீதை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. கீதை
15.
.மனோன் மணியம் இயற்றப்பட்டது ஆண்டு ?
A.
1855
B.
1866
C.
1867
D.
1881
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. 1881
16.
'பட்டிமண்டபம்' என்பது சமயக்கருத்துகள் விவாதிக்கும் இடம் என்று கூறும் நூல் எது?
A.
மணிமேகலை
B.
குண்டலகேசி
C.
நீலகேசி
D.
சிலப்பதிகாரம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. மணிமேகலை
17.
இரட்டுறமொழிதல் அணியின் வேறுபெயர் யாது?
A.
சிலேடை அணி
B.
சொற்பொருள் பின்வருநிலையணி
C.
பிறிதுமொழிதல் அணி
D.
வேற்றுமை அணி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. சிலேடை அணி
18.
கொம்பினை யொத்த மடப்பிடி யோடும்' - எனும் தொடரில் மடப்பிடி எனக் குறிப்பிடப்படுபவள் யார்?
A.
பாஞ்சாலி
B.
தேவ மகளிர்
C.
சீதை
D.
கண்ணகி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. பாஞ்சாலி
Prev
1
2
3
4
5
6
Next
1-6
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message