பத்துப்பாட்டு TNUSRB SI Questions

பத்துப்பாட்டு MCQ Questions

1.
பண்டைத் தமிழர் வாழ்க்கை முறையைப் பற்றி கூறும் நூல்
A.
ஐந்திணை ஐம்பது
B.
திணைமாலை நூற்றைம்பது
C.
ஐந்திணை எழுபது
D.
திணைமொழி ஐம்பது
ANSWER :
C. ஐந்திணை எழுபது
2.
வனப்பு என்னும் சொல்லின் பொருள் -----------
A.
அழகு
B.
வளமை
C.
அறிவு
D.
அன்பு
ANSWER :
A. அழகு
3.
ஆத்திச்சூடியின் முன்னோடி என அழைக்க படும் நூல் ?
A.
முதுமொழிக்காஞ்சி
B.
நான்மணிக்கடிகை
C.
நாலடியார்
D.
திணைமொழி ஐம்பது
ANSWER :
A. முதுமொழிக்காஞ்சி
4.
நாலடியாரில் அறத்துப்பாலில் உள்ள அதிகாரம் எத்தனை
A.
24
B.
3
C.
13
D.
14
ANSWER :
C. 13
5.
நாலடியாரில் இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரம் எத்தனை
A.
24
B.
3
C.
13
D.
14
ANSWER :
B. 3
6.
நாலடியாரில் பொருட்பாலில் உள்ள அதிகாரம் எத்தனை
A.
24
B.
3
C.
13
D.
14
ANSWER :
A. 24