Home
MCQ
TNPSC
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB
TNUSRB PC
TNUSRB SI
Defence (NDA,CDS,AFCAT)
NDA
CDS
AFCAT
NEET
SSC
SSC CGL
SSC CHSL
SSC MTS
SSC GD
Blog
Reach Us
Login
ஐம்பெரும்காப்பியம் TNUSRB SI Questions
TNUSRB SI SYLLABUS
தமிழ் : பகுதி ஆ - இலக்கியம்
திருக்குறள்
தொல்காப்பியம்
கம்பராமாயணம்
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
ஐம்பெரும்காப்பியம்
ஐஞ்சிறுங்காப்பியங்கள்
அறநூல்கள்
பக்தி இலக்கியம்
சிற்றிலக்கியம்
நாட்டுப்புற இலக்கியம்
புதுக்கவிதை
மொழிபெயர்ப்பு நூல்கள்
ஐம்பெரும்காப்பியம் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-11
7.
மணிமேகலை யாரிடம் அறிவுரை பெற்றாள்?
A.
சித்திராபதி
B.
அறவண அடிகள் (பௌத்த துறவி)
C.
காயசண்டிகை
D.
தீவதிலகை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. அறவண அடிகள் (பௌத்த துறவி)
8.
மணிமேகலை முதலில் பசியை நீக்கியது யாருக்கு?
A.
சித்திராபதி
B.
தீவதிலகை
C.
சுதமதி
D.
காயசண்டிகை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. காயசண்டிகை
9.
சிலப்பதிகாரத்தில் உள்ள மொத்தம் காண்டங்கள் எத்தனை?
A.
மூன்று
B.
ஐந்து
C.
ஒன்பது
D.
ஏழு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. மூன்று
10.
மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் யார்?
A.
சித்திரை
B.
ஆதிரை
C.
தீவதிலகை
D.
காயசண்டிகை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. ஆதிரை
11.
பின்வருவனவற்றுள் விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் எது?
A.
சிலப்பதிகாரம்
B.
சீவகசிந்தாமணி
C.
கம்பராமாயணம்
D.
வளையாபதி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. சீவகசிந்தாமணி
12.
தோலாமொழித்தேவர் பற்றிய குறிப்பு எங்குள்ளது ?
A.
எல்லோரா
B.
சித்தன்னவாசல்
C.
அஜந்தா
D.
சிரவணபெலகோலா
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. சிரவணபெலகோலா
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-11
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message