எட்டாம் வகுப்பு - இயல் 1 TNTET Paper 2 Questions

எட்டாம் வகுப்பு - இயல் 1 MCQ Questions

13.
"ரூபாயத்" என்னும் நூல் எத்தனை பாடல்களை கொண்டுள்ளது
A.
114
B.
115
C.
116
D.
117
ANSWER :
B. 115
14.
இம்மை மறுமை பற்றிய நூல் எது ?
A.
ஆசிய ஜோதி
B.
கம்பரும் வால்மீகியும்
C.
ரூபாயத்
D.
மலைக்கள்ளன்
ANSWER :
C. ரூபாயத்
15.
"அவனும் அவளும்" என்னும் நூலை இயற்றியவர் யார் ?
A.
பாரதியார்
B.
கவிமணி தேசிய விநாயகம்
C.
பாரதிதாசன்
D.
நாமக்கல் கவிஞர்
ANSWER :
D. நாமக்கல் கவிஞர்
16.
"எதிர்பாராத முத்தம்" என்னும் நூலை இயற்றியவர் யார் ?
A.
பாரதியார்
B.
கவிமணி தேசிய விநாயகம்
C.
பாரதிதாசன்
D.
நாமக்கல் கவிஞர்
ANSWER :
C. பாரதிதாசன்
17.
புதிய ஆத்திச்சூடி என்னும் கவிதை நூலை இயற்றியவர் யார் ?
A.
பாரதியார்
B.
கவிமணி தேசிய விநாயகம்
C.
பாரதிதாசன்
D.
நாமக்கல் கவிஞர்
ANSWER :
A. பாரதியார்
18.
"மலரும் மாலையும்" என்னும் நூலை இயற்றியவர் யார் ?
A.
பாரதியார்
B.
கவிமணி தேசிய விநாயகம்
C.
பாரதிதாசன்
D.
நாமக்கல் கவிஞர்
ANSWER :
B. கவிமணி தேசிய விநாயகம்