எட்டாம் வகுப்பு - இயல் 5 TNTET Paper 2 Questions

எட்டாம் வகுப்பு - இயல் 5 MCQ Questions

7.
________________ குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாகப் பறை இடம் பெறுகிறது?
A.
யாப்பருங்கலம்
B.
அகத்தியம்
C.
தொல்காப்பியம்
D.
நன்னூல்
ANSWER :
C. தொல்காப்பியம்
8.
இலங்கை, மலேசியா உள்ளிட்ட புலம்பெயர் தமிழர் வாழும் பிற நாடுகளிலும் ஆடப்படுவது ஆட்டம் ?
A.
காவடியாட்டம்
B.
கரகாட்டம்
C.
ஒயிலாட்டம்
D.
மயிலாட்டம்
ANSWER :
A. காவடியாட்டம்
9.
அர்ச்சுனன் தபசு எனப்படுவது?
A.
அமைதி வேண்டி நிகழ்த்தப்படுவது
B.
பொருள் வேண்டி நிகழ்த்தப்படுவது
C.
மழை வேண்டி நிகழ்த்தப்படுவது
D.
அருள் வேண்டி நிகழ்த்தப்படுவது
ANSWER :
C. மழை வேண்டி நிகழ்த்தப்படுவது
10.
நீரற வறியாக் கரகத்து" என்ற பாடலடியில் "கரகம் என்ற சொல் இடம்பெறும் நூல் _________________
A.
புறநானூறு
B.
நற்றிணை
C.
அகநானூறு
D.
கலித்தொகை
ANSWER :
A. புறநானூறு
11.
தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற ஆட்டம் ?
A.
ஒயிலாட்டம்
B.
மயிலாட்டம்
C.
காவடியாட்டம்
D.
சேவையாட்டம்
ANSWER :
D. சேவையாட்டம்
12.
திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது ?
A.
100
B.
105
C.
109
D.
107
ANSWER :
D. 107