முதல் வகுப்பு - அனைத்து இயலும் TNTET Paper 1 Questions

முதல் வகுப்பு - அனைத்து இயலும் MCQ Questions

13.

எவ்வகை வாக்கியம்:
செல்வி பாடம் கற்றாள்

A.

செயப்பாட்டு வினை வாக்கியம்

B.

செய்வினை வாக்கியம்

C.

தன்வினை வாக்கியம்

D.

பிறவினை வாக்கியம்

ANSWER :

C. தன்வினை வாக்கியம்

14.
இயற்கை ஓவியம் என்று அழைக்கப்படும் நூல் எது ?
A.
எட்டுத்தொகை
B.
பத்துபாட்டு
C.
பதினெண் மேல் கணக்கு நூல்கள்
D.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
ANSWER :
B. பத்துபாட்டு
15.

பெயர்ச்சொல்லின் வகை அறிக :
'நீ வருவாய்' -

A.

தன்மை பன்மைப் பெயர்

B.

முன்னிலை ஒருமை பெயர்

C.

முன்னிலை பன்மை பெயர்

D.

தன்மை ஒருமைப் பெயர்

ANSWER :

B. முன்னிலை ஒருமை பெயர்

16.

"மாவும் புள்ளும் வழிவயிற் படர மாநீர் விரிந்த பூவுங் கூம்ப"
- இதில் அமைந்துள்ள மோனையைக் காண்க

A.

மேற்கதுவாய் மோனை

B.

அடி மோனை

C.

முற்றுமோனை

D.

ஒரூஉ மோனை

ANSWER :

B. அடி மோனை

17.
தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க:
A.
அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்.
B.
அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை.
C.
அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்.
D.
அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்.
ANSWER :
A. அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்.
18.

எவ்வகை வாக்கியம்:
ராதா பொம்மையைச் செய்தாள்.

A.

செயப்பாட்டு வினை வாக்கியம்

B.

செய்வினை வாக்கியம்

C.

தன்வினை வாக்கியம்

D.

பிறவினை வாக்கியம்

ANSWER :

C. தன்வினை வாக்கியம்