நான்காம் வகுப்பு - அனைத்து இயலும் TNTET Paper 1 Questions

நான்காம் வகுப்பு - அனைத்து இயலும் MCQ Questions

1.
தமிழக அரசின் மாநில பறவை எது ?
A.
மரகதப்புறா
B.
மயில்
C.
குயில்
D.
குருவி
ANSWER :
A. மரகதப்புறா
2.
தமிழக அரசின் மாநில சின்னம் எந்த கோவிலின் கோபுரம் ?
A.
தஞ்சாவூர்
B.
திருச்சி
C.
சென்னை
D.
திருவில்லிப்புத்தூர்
ANSWER :
D. திருவில்லிப்புத்தூர்
3.
தமிழக அரசின் மாநில மலர் எது ?
A.
முல்லை
B.
செங்காந்தள் பூ
C.
ரோஜா
D.
மல்லி
ANSWER :
B. செங்காந்தள் பூ
4.
ஆலாபனை நூலின் ஆசிரியர் யார்?
A.
அப்துல் ரகுமான்
B.
தி. ஜானகி ராமன்
C.
கல்யாண் ஜி.
D.
சி.சு. செல்லப்பா
ANSWER :
A. அப்துல் ரகுமான்
5.
"தீபாவளிப் பகல்" என்னும் கவிதை நூலை இயற்றியவர் _____?
A.
உடுமலை நாராயணக்கவி
B.
வாணிதாசன்
C.
இரா.மீனாட்சி
D.
பிருந்தா
ANSWER :
C. இரா.மீனாட்சி
6.
"ஒளிச் சேர்க்கை " என்னும் கவிதை நூலை இயற்றியவர் _____?
A.
உடுமலை நாராயணக்கவி
B.
வாணிதாசன்
C.
இரா.மீனாட்சி
D.
சி.மணி
ANSWER :
D. சி.மணி