ஆறாம் வகுப்பு - இயல் 1 TNTET Paper 2 Questions

ஆறாம் வகுப்பு - இயல் 1 MCQ Questions

13.
தொல்காப்பியத்தில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன
A.
1
B.
2
C.
3
D.
4
ANSWER :
C. 3
14.
தமிழ் என் உயிர் என்பேன் எனக் கூறியவர் ?
A.
கவிமணி தேசிய விநாயகம்
B.
நாமக்கல் கவிஞர்
C.
பாரதியார்
D.
பாரதிதாசன்
ANSWER :
D. பாரதிதாசன்
15.
'மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்' என்ற நூலின் ஆசிரியர்?
A.
பாரதிதாசன்
B.
ஜெயகாந்தன்
C.
திரு.வி.க
D.
உ.வே.சா
ANSWER :
C. திரு.வி.க
16.
"எதிராசலு" என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார் ?
A.
முடியரசன்
B.
வாணிதாசன்
C.
சுரதா
D.
கல்யாண சுந்தரம்
ANSWER :
B. வாணிதாசன்
17.
தொல்காப்பியத்தில் ஒவ்வொரு அதிகாரமும் _________ இயல்களைக் கொண்டது
A.
5
B.
7
C.
9
D.
11
ANSWER :
C. 9
18.
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்
A.
கலிப்பா
B.
அகவற்பா
C.
வெண்பா
D.
வஞ்சிப்பா
ANSWER :
B. அகவற்பா