ஆறாம் வகுப்பு - இயல் 3 TNTET Paper 2 Questions

ஆறாம் வகுப்பு - இயல் 3 MCQ Questions

1.
இந்திய ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படுபவர் ?
A.
ந. பிச்சமூர்த்தி
B.
வாணிதாசன்
C.
நா. காமராசன்
D.
அப்துல்கலாம்
ANSWER :
D. அப்துல்கலாம்
2.
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்குள்ளது ?
A.
சென்னை
B.
மும்பை
C.
திருவனந்தபுரம்
D.
டெல்லி
ANSWER :
C. திருவனந்தபுரம்
3.
பாண்டிய மண்டலத்து நிலப்பகுதியின் ஏரியை ________________ என அழைப்பர்
A.
கண்மாய்
B.
காவாய்
C.
ஏரி
D.
சேரி
ANSWER :
A. கண்மாய்
4.
உலகம் உருண்டையானது என தன் தொலைநோக்கியால் கூறியவர் ?
A.
வாணிதாசன்
B.
கலீலியோ
C.
ஜி.யு. போப்
D.
இளம்பூரணர்
ANSWER :
B. கலீலியோ
5.
எதனை "அறிவன்" என குறிப்பிட்டனர்
A.
புதன்
B.
வியாழன்
C.
வெள்ளி
D.
சனி
ANSWER :
A. புதன்
6.
எதனை "பெரிய கோள் " என குறிப்பிட்டனர்
A.
புதன்
B.
வியாழன்
C.
வெள்ளி
D.
சனி
ANSWER :
B. வியாழன்