ஆறாம் வகுப்பு - இயல் 5 TNTET Paper 2 Questions

ஆறாம் வகுப்பு - இயல் 5 MCQ Questions

13.
எம்.ஜி.ஆரின் பணிகளைப் பாராட்டி அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் எது?
A.
அண்ணாமலை பல்கலைக்கழகம்
B.
மதுரை பல்கலைக்கழகம்
C.
அண்ணா பல்கலைக்கழகம்
D.
சென்னைப் பல்கலைக்கழகம்
ANSWER :
D. சென்னைப் பல்கலைக்கழகம்
14.
திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் யார் ?
A.
பரிமேலழகர்
B.
கம்பர்
C.
தருமர்
D.
மணக்குடவர்
ANSWER :
A. பரிமேலழகர்
15.
காலம் கடந்த பொதுமை நூல் எது ?
A.
புறநானூறு
B.
திருவள்ளுவமாலை
C.
திருக்குறள்
D.
அகநானூறு
ANSWER :
C. திருக்குறள்
16.
உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் போதும், மீண்டும் அதனை புதுப்பித்துவிடலாம் என்று கூறியவர் யார்?
A.
வீரமாமுனிவர்
B.
ஜி.யு.போப்
C.
கால்டுவெல்
D.
அண்ணா
ANSWER :
C. கால்டுவெல்
17.
விக்டோரியா மகாராணியார் கண்விழித்ததும் முதலில் படிக்கும் நூல்
A.
கம்பராமாயணம்
B.
திருக்குறள்
C.
திருவள்ளுவமாலை
D.
புறநானூறு
ANSWER :
B. திருக்குறள்
18.
திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உடைமை என்னும் சொல்லில் அமைந்துள்ளது
A.
7
B.
8
C.
9
D.
10
ANSWER :
D. 10