எட்டாம் வகுப்பு - இயல் 10 TNTET Paper 2 Questions

எட்டாம் வகுப்பு - இயல் 10 MCQ Questions

7.
காசிக்கலம்பகம் யாரால் இயற்றப்பெற்றது ?
A.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்
B.
அந்தக்கவி வீரராகவர்
C.
ஓட்டங்கூத்தர்
D.
குமரகுருபரர்
ANSWER :
D. குமரகுருபரர்
8.
பிள்ளைத் தமிழில் சிறந்தது எது ?
A.
மீனாட்சியம்மன் பிள்ளைத் தமிழ்
B.
முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்
C.
இவை இரண்டும்
D.
இவற்றில் ஏதுமில்லை
ANSWER :
A. மீனாட்சியம்மன் பிள்ளைத் தமிழ்
9.
சிற்றில் சிதைத்தல் ___________ பிள்ளைத்தமிழின் இறுதி பருவமாகும்
A.
பெண்பாற் பிள்ளைத்தமிழ்
B.
ஆண்பாற் பிள்ளைத்தமிழ்
C.
இவை இரண்டும்
D.
இவற்றில் ஏதுமில்லை
ANSWER :
B. ஆண்பாற் பிள்ளைத்தமிழ்
10.
உலகு குளிர எமது மதியில் ஒழுகும் அமுத கிரணமே
- இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்
A.
பிள்ளைத்தமிழ்
B.
முத்தொள்ளாயிரம்
C.
நந்தி கலம்பகம்
D.
குற்றால குறவஞ்சி
ANSWER :
A. பிள்ளைத்தமிழ்
11.
சேர்ந்த புறவின் நிறைதன் திருமேனி
- இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்
A.
குற்றால குறவஞ்சி
B.
முத்தொள்ளாயிரம்
C.
கலிங்கத்துப்பபரணி
D.
நந்தி கலம்பகம்
ANSWER :
B. முத்தொள்ளாயிரம்
12.
பெயர்ச்சொல்லின் வகை அறிக :
புளிப்பு -
A.
பண்புப்பெயர்
B.
பொருட்பெயர்
C.
காலப்பெயர்
D.
இடப்பெயர்
ANSWER :
A. பண்புப்பெயர்