Factors Contributing to Learning TNTET Paper 1 Questions

Factors Contributing to Learning MCQ Questions

13.
எந்த குணம் ஒருவரையொருவர் மதித்தல் போன்ற நற்குணங்களை வளர்க்க உதவுகிறது
A.
பகுத்தறிவு
B.
வேற்றுமை
C.
ஒற்றுமை
D.
சமத்துவம்
ANSWER :
D. சமத்துவம்
14.
ஃ ப்ராய்டின் கருத்துப்படி__________ என்பது ஆளுமையின் ஒழுங்குகை ஆகும்.
A.
ஈகோ
B.
இட்
C.
x-1
D.
Conscious நனவு நிலை
ANSWER :
C. x-1
15.

சரியான கூற்றை தேர்வு செய்க
கூற்று 1: மனிதநேய உளவியலாளர்கள் பொறுத்தவரை அறிவுசார் கற்றல் நிகழ்வு ஆர்வம் ஈடுபாடு போன்றவற்றை பிரித்துப் பார்ப்பது இல்லை.
கூற்று 2 : பாடப்பொருள்களில் அறிவினைப் பெற வேண்டுமெனில் ஆர்வம் மிகவும் அவசியம் எனக் கூறுவர்.

A.

கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 சரி

B.

கூற்று 1 தவறு மற்றும் கூற்று 2 தவறு

C.

கூற்று 2 சரி மற்றும் கூற்று 1 தவறு

D.

கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 தவறு

ANSWER :

A. கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 சரி

16.
__________ என்பவரின் கருத்துப்படி உளவியல் என்பது நடத்தையின் நேர்மறை அறிவியல் ஆகும்.
A.
சார்லஸ்F. ஸ்கின்னர்
B.
J.B. வாட்சன்
C.
சார்க்
D.
ஜேம்ஸ் டைவர்
ANSWER :
B. J.B. வாட்சன்
17.
________ என்பவர் எங்ஙனம் கற்பது என்ற கற்றல் நிகழ்வுகளை விவரிக்க 'கற்றல் கணம்' என்ற பதத்தினை வடிவமைத்தார் .
A.
அல்ப்பிரேட் பீனே
B.
B.F ஸ்கின்னர்
C.
தார்ண்டைக்
D.
ஹாரி ஹார்லோ
ANSWER :
D. ஹாரி ஹார்லோ
18.
பியாஜேவின் கற்றல் தொடர்பில் சமநிலையாக்கம் ஒரு இயக்க செயல் நிலையாக_________________ னை குறைக்க முயல்கிறது .
A.
பொருத்துதல்
B.
உயிர்த்தன்மை பாவித்தல்
C.
பொருள் நிலைத்தன்மை
D.
ஒத்திசையாமை
ANSWER :
D. ஒத்திசையாமை