மூன்றாம் வகுப்பு - அனைத்து இயலும் TNTET Paper 1 Questions

மூன்றாம் வகுப்பு - அனைத்து இயலும் MCQ Questions

13.
"பெண்ணின் பெருமை" என்னும் நூலை இயற்றியவர் ?
A.
தாயுமானவர்
B.
திரு.வி.க
C.
வையாபுரி பிள்ளை
D.
மு.வரதராசனார்
ANSWER :
B. திரு.வி.க
14.
உ.வே. சா நூல் நிலையம் எங்கு தொடங்கப்பட்டது?
A.
திருவாரூர்
B.
திருச்சி
C.
மதுரை
D.
சென்னை
ANSWER :
D. சென்னை
15.
மகா வித்துவான் எனப்படுபவர் யார்?
A.
துரை சாமிப் பிள்ளை
B.
மீனாட்சி சுந்தரனார்
C.
மு. சண்முகனார்
D.
இராமலிங்கனார்
ANSWER :
B. மீனாட்சி சுந்தரனார்
16.
தமிழ் இலக்கணம் படிக்கபடிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்று கூறியவர்
A.
முனைவர் எமினோ
B.
அம்பேத்கர்
C.
கெல்லெட்
D.
கமில்சுவலபில்
ANSWER :
C. கெல்லெட்
17.
இலக்கண செம்மல், செந்தமிழ் மாமணி என்றெல்லாம் பாராட்டப்பட்டவர் யார்?
A.
மீனாட்சி சுந்தரனார்
B.
சுவாமி நாத தேசிகள்
C.
வீரமாமுனிவர்
D.
சி. இலக்குவனார்
ANSWER :
A. மீனாட்சி சுந்தரனார்
18.
நினைவு மஞ்சரி என்ற உரை நடை நூலின் ஆசிரியர் யார்?
A.
மு. சண்முகனார்
B.
உ.வே. சாமிநாத ஐயர்
C.
தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
D.
வ.சுப. மாணிக்கம்
ANSWER :
B. உ.வே. சாமிநாத ஐயர்