ஆறாம் வகுப்பு - இயல் 9 TNTET Paper 2 Questions

ஆறாம் வகுப்பு - இயல் 9 MCQ Questions

13.
நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் என்று கூறியவர் யார்?
A.
ஜெயகாந்தன்
B.
அண்ணா
C.
திரு.வி.க.
D.
கண்ணதாசன்
ANSWER :
C. திரு.வி.க.
14.
உரை நடை தோன்றிய காலம் எது?
A.
டச்சுக்காரர் காலம்
B.
ஐரோப்பியர் காலம்
C.
ஆங்கிலேயர் காலம்
D.
A மற்றும் C
ANSWER :
B. ஐரோப்பியர் காலம்
15.
உரை நடையில் தமிழின்பம் நுகர வேண்டுமானால் சேதுப் பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும் என்று கூறியவர் யார்?
A.
அண்ணா
B.
திரு.வி.க
C.
சுத்தானந்த பாரதி
D.
மு. வரதராசனார்
ANSWER :
C. சுத்தானந்த பாரதி
16.
இந்தியாவின் முதல் தொழிற் சங்கத்தைச் சென்னையில் தோற்றுவித்தவர் யார்?
A.
ரா.பி. சேதுப் பிள்ளை
B.
மறை மலையடிகள்
C.
திரு.வி.க
D.
கி.இராஜ நாராயணன்
ANSWER :
C. திரு.வி.க
17.
"தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை" என்று பாராட்டப்பட்டவர் யார்?
A.
பாரதியார்
B.
மறை மலையடிகள்
C.
திரு.வி. கலியாணசுந்தரனார்
D.
பாரதிதாசன்
ANSWER :
B. மறை மலையடிகள்
18.
19ஆம் நூற்றாண்டின் உரை நடை வேந்தர் யார்?
A.
ஆறுமுக நாவலர்
B.
வீரமாமுனிவர்
C.
ரா.பி. சேதுப்பிள்ளை
D.
ஜி.யு. போப்
ANSWER :
A. ஆறுமுக நாவலர்