ஏழாம் வகுப்பு - இயல் 9 TNTET Paper 2 Questions

ஏழாம் வகுப்பு - இயல் 9 MCQ Questions

1.
இலக்கணக்குறிப்பு தருக :
பேரொளி -
A.
உவமைத் தொகை
B.
வினைத் தொகை
C.
வினையாலணையும் பெயர்
D.
பண்புத் தொகை
ANSWER :
D. பண்புத் தொகை
2.
ஜெயகாந்தனோடு பல்லாண்டு என்னம் நூலின் ஆசிரியர்?
A.
சுஜாதா
B.
பி.ச.குப்புசாமி
C.
கண்ணதாசன்
D.
புதுமைபித்தன்
ANSWER :
B. பி.ச.குப்புசாமி
3.
இலக்கணக்குறிப்பு தருக :
பளபள -
A.
அடுக்குத் தொடர்
B.
உம்மைத் தொகை
C.
வினைத் தொகை
D.
இரட்டைக் கிளவி
ANSWER :
D. இரட்டைக் கிளவி
4.
'மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்' என்ற நூலின் ஆசிரியர்?
A.
பாரதிதாசன்
B.
ஜெயகாந்தன்
C.
திரு.வி.க
D.
உ.வே.சா
ANSWER :
C. திரு.வி.க
5.
'ஔடதம்' – என்பதன் பொருள் தருக
A.
இளமகள்
B.
மருந்து
C.
மலை
D.
ஒன்றுபட்டு
ANSWER :
B. மருந்து
6.
இலக்கணக்குறிப்பு தருக :
தமிழ் மொழி-
A.
இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
B.
ஏவல் வினைமுற்று
C.
உரிச்சொல் தொடர்
D.
பண்புத்தொகை
ANSWER :
A. இரு பெயரொட்டுப் பண்புத்தொகை