ஏழாம் வகுப்பு - இயல் 4 TNTET Paper 2 Questions

ஏழாம் வகுப்பு - இயல் 4 MCQ Questions

1.
பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
திகிரி -
A.
ஆணைச்சக்கரம்
B.
நாடு
C.
இமயமலை
D.
மலர்தல்
ANSWER :
A. ஆணைச்சக்கரம்
2.
பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
ஒளடதம் -
A.
வழி
B.
மருந்து
C.
நாடு
D.
குறை இல்லாமல்
ANSWER :
B. மருந்து
3.
இராமாமிர்த அம்மையார் வீட்டின் முன் எழுதப்பட்டிருந்த சொற்றொடர்
A.
கதர் அணிந்தவர் உள்ளே வரவும்
B.
விடுதலை விடுதலை
C.
தேவதாசி முறை ஒழிக
D.
சுயமரியாதை திருமணம் வாழ்க
ANSWER :
A. கதர் அணிந்தவர் உள்ளே வரவும்
4.
பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
தண்டருள் -
A.
குளிர்ந்த கருணை
B.
நட்புக் கொள்ளுதல்
C.
வயல்
D.
கப்பல்
ANSWER :
A. குளிர்ந்த கருணை
5.
"ஓர் அனுவினைச் சதக்கூறிட்ட கோணினும் உளன்" என்ற கம்பரின் பாடலடிகள் தெரிவிப்பது
A.
 அணுவை நூறு பாகங்களாக பிரிக்கலாம்.
B.
அணுவைப் பிளக்க முடியும்
C.
அணுவைப் பிளக்க முடியாது
D.
அணுவைப் பத்துப் பாகங்களாகப்பிரிக்கலாம்
ANSWER :
B. அணுவைப் பிளக்க முடியும்
6.
பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
பூதலம் -
A.
பூமி
B.
வயிறு
C.
உலகம்
D.
நோன்பு
ANSWER :
A. பூமி