ஏழாம் வகுப்பு - இயல் 10 TNTET Paper 2 Questions

ஏழாம் வகுப்பு - இயல் 10 MCQ Questions

1.
எங்கள் பகைவன் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே ?
A.
கவிமணி தேசிய விநாயகம்
B.
நாமக்கல் கவிஞர்
C.
பாரதியார்
D.
பாரதிதாசன்
ANSWER :
D. பாரதிதாசன்
2.
பழமொழிகள்:
Too much of anything is good for nothing
A.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
B.
காலம் பொன் போன்றது
C.
உழைப்பின்றி ஊதியமில்லை
D.
பதறாத காரியம் சிதறாது
ANSWER :
A. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
3.
தமிழால் பாரதி தகுதி பெற்றதும் தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும் எனக் கூறியவர் யார் ?
A.
கவிமணி தேசிய விநாயகம்
B.
நாமக்கல் கவிஞர்
C.
பாரதியார்
D.
பாரதிதாசன்
ANSWER :
D. பாரதிதாசன்
4.
"கனகாம்பரம் " என்ற நூலின் ஆசிரியர் யார்?
A.
கு.ப. ராஜ கோபாலன்
B.
கல்கி
C.
ஜெய காந்தன்
D.
ந. பிச்ச மூர்த்தி
ANSWER :
A. கு.ப. ராஜ கோபாலன்
5.
தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை கவிதை வடிவில் தந்தவர் யார் ?
A.
கவிமணி தேசிய விநாயகம்
B.
நாமக்கல் கவிஞர்
C.
பாரதியார்
D.
பாரதிதாசன்
ANSWER :
D. பாரதிதாசன்
6.
"குருபீடம் " என்ற நூலின் ஆசிரியர் யார்?
A.
கு.ப. ராஜ கோபாலன்
B.
கல்கி
C.
ஜெய காந்தன்
D.
ந. பிச்ச மூர்த்தி
ANSWER :
C. ஜெய காந்தன்