ஏழாம் வகுப்பு - இயல் 10 TNTET Paper 2 Questions

ஏழாம் வகுப்பு - இயல் 10 MCQ Questions

7.
தமிழுக்கு அமுதென்றுபேர் எனக் கூறியவர் ?
A.
கவிமணி தேசிய விநாயகம்
B.
பாரதியார்
C.
பாரதிதாசன்
D.
நாமக்கல் கவிஞர்
ANSWER :
C. பாரதிதாசன்
8.
"சுட்டுவிரல் " என்ற நாவலின் ஆசிரியர் யார்?
A.
ஈரோடு தமிழன்பன்
B.
கோவி. மணிசேகரன்
C.
அப்துல் ரகுமான்
D.
வைரமுத்து
ANSWER :
C. அப்துல் ரகுமான்
9.
எளிமையினால் ஒருதமிழன் படிப்பில்லை என்றால் இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்
A.
கவிமணி தேசிய விநாயகம்
B.
நாமக்கல் கவிஞர்
C.
பாரதியார்
D.
பாரதிதாசன்
ANSWER :
D. பாரதிதாசன்
10.
"ஊருக்கு நூறு பேர் " என்ற நூலின் ஆசிரியர் யார்?
A.
கு.ப. ராஜ கோபாலன்
B.
கல்கி
C.
ஜெய காந்தன்
D.
ந. பிச்ச மூர்த்தி
ANSWER :
C. ஜெய காந்தன்
11.
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே எனக் கூறியவர் ?
A.
கவிமணி தேசிய விநாயகம்
B.
பாரதியார்
C.
பாரதிதாசன்
D.
நாமக்கல் கவிஞர்
ANSWER :
C. பாரதிதாசன்
12.
பழமொழிகள்:
Time is Gold
A.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
B.
காலம் பொன் போன்றது
C.
உழைப்பின்றி ஊதியமில்லை
D.
பதறாத காரியம் சிதறாது
ANSWER :
B. காலம் பொன் போன்றது