ஏழாம் வகுப்பு - இயல் 7 TNTET Paper 2 Questions

ஏழாம் வகுப்பு - இயல் 7 MCQ Questions

13.
"யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி" -
இந்த வரிகள் இடம்பெறுள்ள நூல்
A.
நாலடியார்
B.
நான்மணிக்கடிகை
C.
இன்னா நாற்பது
D.
கார் நாற்பது
ANSWER :
B. நான்மணிக்கடிகை
14.
திரிகடுகம் நூலின் எண்ணிக்கை ____________?
A.
120
B.
80
C.
100
D.
400
ANSWER :
C. 100
15.
முதுசொல் என்றழைக்கப்படும் நூல் ?
A.
பழமொழி நானூறு
B.
நாலடியார்
C.
இனியவை நாற்பது
D.
திருக்குறள்
ANSWER :
A. பழமொழி நானூறு
16.
தமிழருக்கு அருமருந்து என போற்றப்படும் நூல் எது?
A.
திரிகடுகம்
B.
ஏலாதி
C.
முதுமொழிக்காஞ்சி
D.
நாலடியார்
ANSWER :
B. ஏலாதி
17.
நிலையாமையை பாடும் நூல் எது ?
A.
முதுமொழிக்காஞ்சி
B.
நான்மணிக்கடிகை
C.
இன்னா நாற்பது
D.
கார் நாற்பது
ANSWER :
A. முதுமொழிக்காஞ்சி
18.
பாம்பறியும் பாம்பின் கால் -
இந்த வரிகள் இடம்பெறுள்ள நூல் ?
A.
நான்மணிக்கடிகை
B.
முதுமொழிக்காஞ்சி
C.
பழமொழி நானூறு
D.
இனியவை நாற்பது
ANSWER :
C. பழமொழி நானூறு