ஏழாம் வகுப்பு - இயல் 1 TNTET Paper 2 Questions

ஏழாம் வகுப்பு - இயல் 1 MCQ Questions

7.
சரவண சுந்தரம் என்னும் நாடக நூலை இயற்றியவர் ?
A.
கவிமணி தேசிய விநாயகம்
B.
நாமக்கல் கவிஞர்
C.
பாரதியார்
D.
பாரதிதாசன்
ANSWER :
B. நாமக்கல் கவிஞர்
8.
லோகமித்திரன் என்னும் இதழை எழுதியவர் ?
A.
கவிமணி தேசிய விநாயகம்
B.
நாமக்கல் கவிஞர்
C.
பாரதியார்
D.
பாரதிதாசன்
ANSWER :
B. நாமக்கல் கவிஞர்
9.
தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார் ?
A.
கவிமணி தேசிய விநாயகம்
B.
நாமக்கல் கவிஞர்
C.
பாரதியார்
D.
பாரதிதாசன்
ANSWER :
B. நாமக்கல் கவிஞர்
10.
இன்பம் பொழிகிற வானொலியாம்
எங்கள் தமிழேனும் தேன்மொழியம் - எனப் பாடியவர் ?
A.
கவிமணி தேசிய விநாயகம்
B.
நாமக்கல் கவிஞர்
C.
பாரதியார்
D.
பாரதிதாசன்
ANSWER :
B. நாமக்கல் கவிஞர்
11.
பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
வனப்பு -
A.
அழகு
B.
மகிழ்ச்சி
C.
உடல்
D.
குழந்தை
ANSWER :
A. அழகு
12.
வறுமை வந்த காலத்தில் __________ குறையாமல் வாழ வேண்டும்.
A.
ஏக்கம்
B.
ஊக்கம்
C.
தூக்கம்
D.
இன்பம்
ANSWER :
B. ஊக்கம்