ஏழாம் வகுப்பு - இயல் 2 TNTET Paper 2 Questions

ஏழாம் வகுப்பு - இயல் 2 MCQ Questions

13.
“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
சிறிய ஆகப் பெரியோன் தெரியின்” – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் யாது?
A.
திருமொழி
B.
தேவாரம்
C.
திருவாசகம்
D.
திருக்கோவை
ANSWER :
C. திருவாசகம்
14.
திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் யார் ?
A.
பரிமேலழகர்
B.
கம்பர்
C.
தருமர்
D.
மணக்குடவர்
ANSWER :
A. பரிமேலழகர்
15.
ஏழைகளுக்கு உதவி செய்வதே ___________
A.
கொடுமை
B.
வறுமை
C.
ஈகை
D.
பகை
ANSWER :
C. ஈகை
16.
திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள்
A.
10000
B.
12000
C.
1200
D.
1000
ANSWER :
B. 12000
17.
விக்டோரியா மகாராணியார் கண்விழித்ததும் முதலில் படிக்கும் நூல்
A.
கம்பராமாயணம்
B.
திருக்குறள்
C.
திருவள்ளுவமாலை
D.
புறநானூறு
ANSWER :
B. திருக்குறள்
18.
திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உடைமை என்னும் சொல்லில் அமைந்துள்ளது
A.
7
B.
8
C.
9
D.
10
ANSWER :
D. 10