ஏழாம் வகுப்பு - இயல் 5 TNTET Paper 2 Questions

ஏழாம் வகுப்பு - இயல் 5 MCQ Questions

7.
சீத்தலைச் சாத்தனாரின் இயற்பெயர் என்ன?
A.
தண்டமிழ் ஆசான்
B.
கூலவாணிகன்
C.
சாத்தன்
D.
நன்னூற் புலவன்
ANSWER :
C. சாத்தன்
8.
இரட்சணிய யாத்திரிகத்தின் ஆசிரியர் பெயர் என்ன?
A.
எச்.ஏ.கிருட்டிணனார்
B.
வீரமாமுனிவர்
C.
ஜி.யு. போப்
D.
வேநாயகம்
ANSWER :
A. எச்.ஏ.கிருட்டிணனார்
9.
ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :
'வா' -
A.
வந்து
B.
வருதல்
C.
வருக
D.
வந்த
ANSWER :
B. வருதல்
10.
ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :
'வை' -
A.
வைத்தல்
B.
வைதல்
C.
வைக்கோல்
D.
கூர்மை
ANSWER :
A. வைத்தல்
11.
ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :
'மகிழ்ச்சி' -
A.
மா
B.
C.
தே
D.
ANSWER :
B. ஓ
12.
மாணிக்கவாசகர் இறைவனின் பெருமையைத் தெரிவிக்கும் வகையில் எத்தனை பாடல்களைப் பாடியுள்ளார்?
A.
முப்பது
B.
பத்து
C.
நாற்பது
D.
இருபது
ANSWER :
D. இருபது