2013 TNTET Paper 1 TET Question Paper

2013 TNTET Paper 1 TET Questions

41.
நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு
A.
2003
B.
2004
C.
2005
D.
2006
ANSWER :
B. 2004
42.
"மானம் பெரிதென உயர் விடுவான்; மற்றவர்க் காகத் துயர்படுவான்' என்ற பாடல் வரியின் ஆசிரியர்
A.
திரு.வி.க.
B.
நாமக்கல் கவிஞர்
C.
கவிமணி
D.
பாரதிதாசன்
ANSWER :
B. நாமக்கல் கவிஞர்
43.
‘உரைமணிகள்' என்ற நூலை எழுதியவர்
A.
கவிமணி
B.
முடியரசன்
C.
நா. பிச்சமூர்த்தி
D.
தணிகை உலகநாதன்
ANSWER :
A. கவிமணி
44.
காமராசர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக பதவி ஏற்ற ஆண்டு
A.
1954
B.
1955
C.
1956
D.
1957
ANSWER :
A. 1954
45.
திருக்குறளில் “உடைமை” என்னும் சொல்லில் அமைந்த அதிகாரங்களின் எண்ணிக்கை
A.
8
B.
9
C.
10
D.
11
ANSWER :
B. 9
46.
தொழிலும், காலமும் தோன்றி பால்வினை ஒழிய நிற்பது
A.
வினையெச்சம்
B.
தெரிநிலை பெயரெச்சம்
C.
பெயரெச்சம்
D.
முற்றெச்சம்
ANSWER :
A. வினையெச்சம்
47.
கூற்றை ஆய்க.
1. சால, தவ என்னும் உரிச்சொற்கள் பின்வரும் வல்லினம் மிகும்
2. விளித்தொடரை அடுத்து வரும் வல்லினம் மிகாது
3. ஓரெழுத்து ஒரு மொழியில் வரும் க் ச் ப் த் மிகாது
4. அது, எது எனும் சுட்டுச் சொற்களை அடுத்து வரும் வல்லினம் மிகும்
A.
2, 3 சரி
B.
1, 2 சரி
C.
1, 3, 4 சரி
D.
2, 3, 4 சரி
ANSWER :
B. 1, 2 சரி
48.
பொருத்தமில்லாதவற்றை தேர்ந்தெடுக்க.
A.
தாழ்குழல் வந்தாள் - வினைத்தொகைப் புறத்து பிறந்த அன்மொழித் தொகை
B.
தகர ஞாழல் சென்றாள் - உவமைத் தொகை புறத்து பிறந்த அன்மொழித் தொகை
C.
பொற்றொடி வந்தாள் - வேற்றுமைத் தொகை புறத்து பிறந்த அன்மொழித் தொகை
D.
கருங்குழல் இயம்பினாள் - பண்புத் தொகை புறத்து பிறந்த அன்மொழித் தொகை
ANSWER :
B. தகர ஞாழல் சென்றாள் - உவமைத் தொகை புறத்து பிறந்த அன்மொழித் தொகை
49.

பின்வருவனவற்றுள் எவை சரியானவை?

I.) திணை வழுவமைதி பசுங்கிளியார் சென்றார்
II.) பால் வழுவமைதி ஏவல் இளையர் தாய்
III.) எம்பியை ஈங்குப் பெற்றேன் இடவழுவமைதி
IV.) யாம் முன்பு விளையாடுவது இச்சோலை காலவழுவமைதி
A.

I, II, IV மட்டும் சரி

B.

அனைத்தும் சரி

C.

III, I, II மட்டும் சரி

D.

I மட்டும் சரி

ANSWER :

B. அனைத்தும் சரி

50.
பிழைதிருத்தும் மனப்பழக்கம் என்ற நூலை இயற்றியவர்?
A.
இளங்குமரனார்
B.
பொன்னீலன்
C.
தமிழண்ணல் டாக்டர் இரா. பெரிய கருப்பன்
D.
ஈரோடு தமிழன்பன்
ANSWER :
C. தமிழண்ணல் டாக்டர் இரா. பெரிய கருப்பன்