அன்புக்குரியவரின் துன்பம் கண்டு பெருகும் கண்ணீர் ______ என்றழைப்பர்.
சேர்த்து எழுதுக
அது + அன்று என்னும் சொல்லைச் சேர்த்து எழுதுக.
சேர்த்து எழுதுக :
உள் + மனம்
பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
| (a) அநுராகம் | 1. பாவம் |
| (b) அனுராகம் | 2. மான் |
| (c) ஏணம் | 3. ஒத்தகாதல் |
| (d) ஏனம் | 4. மிக்க ஆசை |