சரியான விடைக் குறிப்பைத் தேர்க :
கூற்று : 'தந்தப் பலகை' என்பதன் பொருள் 'கொடுத்த பலகை' என்பதாகும்.
காரணம் : இரண்டு சொற்களுக்கு இடையில் 'ப்' என்ற ஒற்றெழுத்து மிகுந்து வந்ததால் கொடுத்த பலகை என்னும் பொருளைக் குறித்தது.
கூற்று – சரி; காரணம் – தவறு
கூற்று – தவறு; காரணம் – சரி
கூற்று – சரி; காரணம் – சரி
கூற்று – தவறு; காரணம் – தவறு
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி இவற்றை அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
அம்புலி, காப்பு, சப்பாணி, தால், செங்கீரை, முத்தம், வருகை
அம்புலி, காப்பு, சப்பாணி, செங்கீரை, முத்தம், தால், வருகை
அம்புலி, காப்பு, சப்பாணி, செங்கீரை, தால், முத்தம், வருகை
அம்புலி, காப்பு, செங்கீரை, சப்பாணி, தால், முத்தம், வருகை
ஊர்ப் பெயர்களோடு மரூஉ சொற்களைப் பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
| (a) தேவகோட்டை | 1. கோவை |
| (b) கோவன்புத்தூர் | 2. சோணாடு |
| (c) பூந்தமல்லி | 3. தேவோட்டை |
| (d) சோழநாடு | 4. பூனமல்லி |
.......... ............... உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக!
மடவம் ஆக, மடந்தை நாமே!
இப்பாடல் வரியில் உள்ள எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக.
மடவம் × மடந்தை
உரவோர் ஆயின் × உரவோர் ஆக
உரவோர் X மடந்தை
உரவோர் X மடவம்